தலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்டத்தின் பாசறைப் பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2026030108 நாள்: 03.03.2026 அறிவிப்பு: கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 200ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெயபிரசாத் (13651458271) அவர்கள் கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் குருதிக்கொடைப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026030107 நாள்: 03.03.2026 அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியைச் சேர்ந்த வை.பொன்னுச்சாமி (16996560895), ம.முத்துராமன் (37491166397) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தலைமை அறிவிப்பு – பாண்டிச்சேரி மாநில வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவிக்கவிருக்கிறார்.

க.எண்: 2026030105 நாள்: 03.03.2026 தமிழநாடே திரும்பி பார்க்கும் வகையில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி...

*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*

முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்! 'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக,...

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை...

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு...

நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு...

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட போதை கும்பல் அப்பாவி பொதுமக்களைக் கொடூர ஆயுதங்களால் தாக்கிய துயர நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. போதைக்கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருவர்...

ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்!

கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஊர்ப்புற நூலகர்களில் பெரும்பாலானோர் மாற்றுத் திறனாளிகள்...

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள...

  இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026030101 நாள்: 02.03.2026 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ம.தமிழரசன் (37487170059), க.செந்தில்குமார் (37487472289), வே.வரதராஜன் (15042514877) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து,...

தலைமை அறிவிப்பு – விருதுநகர் திருச்சுழி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2026

க.எண்: 2026030104 நாள்: 02.03.2026 விருதுநகர் திருச்சுழி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2026 பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்