துறைமுகத் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சகோதரர் நைனா முகமது அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மணப்பாறை தொகுதி வையம்பட்டி ஒன்றியம் இலங்காகுறிச்சியில் இரண்டாவது நாளாக கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.  

மருங்காபுரி கபசுர குடிநீர் வழங்கல்

மருங்காபுரி நடுவன் ஒன்றியத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொடிய நோய் வராமலிருக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.  

காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி https://twitter.com/SeemanOfficial/status/1393918140208193537?s=20 கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச்...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

#NaamTamilar நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 13, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார்...

தர்மபுரி தொகுதி மரம் நடும் நிகழ்வு

தர்மபுரி சட்ட மன்ற தொகுதி சார்பாக அதகபாடி பஞ்சாயத்து மரம் நடுதல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ. ரமேஷ் குமார் தொகுதி செயலாளர் பிரேம் குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் ரமேஷ் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.  

ஆத்தூர்(சேலம்)- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தொற்றை தடுக்கும் விதமாக புங்கவாடி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழ்ங்கப்பட்டது....

ஆத்தூர்(சேலம்)- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, 12/05/2021 அன்று பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவுடன் இணைந்து உணவு...

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.