இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உணவின்றி சிக்கித்தவிக்கும் மீனவச்சொந்தங்கள் உட்பட தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க...
கடும் போர் மூண்டுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப்...
தலைமை அறிவிப்பு – திருப்பூர் காங்கேயம் மாநில,மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2026030122
நாள்: 10.03.2026
அறிவிப்பு:
திருப்பூர் காங்கேயம் மண்டலச் செயலாளராகச் செயற்பட்டு வந்த 120ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இர.ஞானமணி (32385575102) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
திருப்பூர்...
தலைமை அறிவிப்பு – சேலம் சங்ககிரி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2026
க.எண்: 2026030121
நாள்: 10.03.2026
சேலம் சங்ககிரி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2026
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026030120
நாள்: 10.03.2026
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியைச் சேர்ந்த மா.மணி (12415144125) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை...
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட...
குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. திமுக அரசின்...
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது...
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி...
பெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! – செந்தமிழன் சீமான்
உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாளில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்! “பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்” என்கிறார்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026030119
நாள்: 07.03.2026
அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37487945521) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026030118
நாள்: 07.03.2026
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த ஜெ.மணிவண்ணன் (25389599369) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...







