22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும்...
தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி 22-2-2011 அன்று இரவு 7.30 மணிக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னைக்கு வீரவணக்கம் நடைபெறவுள்ளது. உறவுகள்...
[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் ...
கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு. ...
[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் கட்டளையின்படி சென்னை ஆழ்வார்...
தேசியத் தலைவரின் தாயாரின் மறைவை தொடர்ந்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம்.
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் சாமுண்டி வணிக வளாகத்திலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை...
தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
எமது அன்னையும்,மேதகு தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாருமான பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார்...
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார்.
எமது தமிழீழத் தேசியத் தலைவரின் அன்னை பார்வதி அம்மா அவர்கள் தமிழீழ நேரப்படி 20.02.2011 அன்று அதிகாலை 6.30 மணியலவில் இயற்கை எய்தினார். தமிழீழத்தின் விடியலுக்காக தேசப் புதல்வனைப் தமிழர்க்கு தந்த அன்னை...
20-2-2011 அன்று கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற 20-2-2011 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுகூட்டம் கோவை சிவானந்தா காலனியில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
வருகின்ற 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 21.02.2011 திங்கள் மாலை 5மணிக்கு பல்லடம் சந்தைப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் எழுச்சி முழக்கமிட உள்ளார்....

![[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/122.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/amma1.jpg?resize=218%2C150&ssl=1)

