தமிழ்க்கொடி வழி இதழில் வெளிவந்துள்ள கட்டுரை – சீமான் தலைமை ஏற்போம்
தமிழ்க்கொடி வழி இதழில் "சீமான் தலைமை ஏற்போம்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை:
சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட...
தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.
புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை...
கபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை.
560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளூம் காங்கிரஸ் கட்சியே ஆகும்.
இதுவரை 560 க்கும் மேற்பட்ட...
தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்
ஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப்...
கண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி என்னுமிடத்திலிருந்து வனப்பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர்...
ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
April 16th, 2011 ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள்...
கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல்அம்பேத்கார் 121 ஆவது பிறந்த தின நிகழ்வு.
கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 121 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் மேம்பாலம் அருகே உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த...
வரலாறாய் வாழ்பவர் – பாபாசாகேப் அம்பேத்கர்
வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின்...
கம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்
தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
என் இனமானத் தமிழர்களே... தமிழகத்தில்...








