சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், அய்யா சந்திரசேகரன்அவர்கள் முன்னிலையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் சிவகுமார், ஓமலூர் பசுபதி, பனைமரத்துப்பட்டி வினோத்,...
நாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4 வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம் தமிழர்...
இன்று 25-07-11 இரவு 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிப்பரப்பாக இருக்கிறது
இன்று 25-07-11 இரவு 10.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி நேர்முகம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்படுகிறது.
நெய்வேலியில் 23.07.11 அன்று நடைப்பெற்ற கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
எதிர் வரும் 13-08-2011 அன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வட்டம் 17, அண்ணா திடலில், கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள பொதுகூட்டதிற்கு தலைமை...
நேற்று (24) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதில் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி திரையிடப்பட்டது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் "ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி " என்பதற்கான ஆதார...
நேற்று(24) அன்று கோபியில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று (24-07-2011) கோபியில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னனி உறுப்பினர்கள் கோபி, தாளவாடி, ஈரோடு நகரம், சென்னிமலை,...
இன்று (24-07-11) இரவு 9.00 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்பு ஆகிறது.
இன்று 24-07-11 இரவு 9.00 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் "மக்களுக்காக" நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்பு ஆகிறது.
படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர்...
படங்கள் - சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வரும் 23-07-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
வரும் 13-08-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்க உள்ளதால் இக்கூட்டத்தை...








