தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனிவா நூக்கிப் பயணிப்போம் – பேராசிரியர் பால் நியுமன்...

ஐ நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருவதை ஒட்டி இன்று சென்னையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது . அதில் மனித உரிமை ஆர்வலர் மற்றும் பேராசிரியர் பால் நியூ மேன்...

தமிழர் நிலங்களை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை எதிர்த்து போராடுவோம்!! நாம் தமிழர் கட்சி – நீலமலை மாவட்டம் பரப்புரை –...

கூடலூர் பகுதியில் விலை நிலங்கள் துண்டாடப்படுவதை கொள்ளையர்களோடு சேர்ந்து கொண்டாடும் அரசு அரசு அதிகாரிகள் - நாம் தமிழர் கட்சி கண்டனம். நன்றி - நாம் தமிழார் கட்சி, நீலமலை மாவட்ட கிளை

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழன் தொலைகாட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துகள்!!

தமிழன் தொலைக்காட்சி இன்று (14 .02 .2012 ) தன் 10 ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது. அதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அண்ணன் கலைகோட்டுதயம் அவர்கள் இந்த நாளில் தன் 44 ஆவது...

கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடத்தில் உரையாற்றினார் –...

கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்து கொண்டு "தமிழ் மொழியின் அவசியம், தமிழர் வாழ்வியல், தமிழர் அரசியல், தமிழர் எதிர்காலம்" ஆகிய தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் மத்தியில்...

கடலூர் மாவட்டத்தில் 20/02/2012 அன்று நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்...

மருத்துவம் ஒரு மகத்தான சேவை! அது எம் மக்களுக்கு தேவை! நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம். துவக்கி வைப்பவர் - பெருந்தமிழர் கொளத்தூர் தா.செ.மணி, தலைவர்,பெரியார் திராவிடர் கழகம். இடம்:...

கருநாடகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈகைப்போராளி முருகதாசின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – காணொளி...

09/02 /2012 அன்று திரு. முருக தாஸ், தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள், சூ பா முத்துக்குமார், லே. கே. சல்மான் மற்றும் மேஜர். சதாசிவம் போன்ற தூய்மையான உள்ளங்களுக்கு நினைவேந்தல்...

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து...

மும்பை மாநகராட்சித் தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் படுதோல்வி

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு...