மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

இன்று ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின்...

“நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் " நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா " இடம் - மதுரை அரசரடி யு.சி திடல் நாள்- 23.06.2012 மீட்பு உரை:- செந்தமிழன் சீமான் இனமான இயக்குனர்...

17-06-2012 அன்று நடந்த நாமக்கல் மாவட்டம் (வடக்கு)-கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வு கூட்டம் -படங்கள் இணைப்பு

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வுக்கூட்டம் 17.06.12 அன்று திருசெங்கோட்டில் நடைபெற்றது நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.குப்புசாமி தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்...

திருவள்ளூர் (மே) மாவட்ட திருத்தனி பகுதி தெக்கலூர் கிராமத்தில் 17/06/2012 அன்று நடந்த தெருமுனை பரப்புரை (படங்கள் இணைப்பு...

திருவள்ளூர் (மே) மாவட்ட திருத்தனி பகுதி தெக்கலூர் கிராமத்தில் 17/06/2012 அன்று இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதையும்,தமிழக தொடர் பிரச்சனை குறித்து வீதி பிரச்சாரம் செய்யப்பட்டது.கிராமத்தின் மையபகுதியில்,ஓயாத அலைகள் திருவள்ளூர் பறை இசை குழு...

தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது. இலங்கையில்...

உ.பி. மின் திட்டத்தில் என்.எல்.சி. முதலீடு செய்வது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம்: நாம் தமிழர் கட்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் 1,980 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் மிகப் பெரிய அனல் மின் திட்டத்திற்கு அம்மாநில அரசு நிறுவனமான உத்தர பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாமுடன், நெய்வேலியை அடிப்படையாகக்...

10-06-2012 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நிழற்படங்கள் இணைப்பு

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருத்தணி பகுதியில் உள்ள அம்மையாகுப்பம் என்னும் கிராமத்தில் 10 /6 /2012 அன்று '' சேனல் 4 மற்றும் நாம் தமிழர் கொள்கை விளக்க...

23.06.2012 அன்று மதுரையில் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா – துண்டறிக்கை இணைப்பு!!

கலையை காப்பதும் கலைஞனை காப்பதும் நமது கடமை.. நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா.. இடம் :-யு சி பள்ளி திடல் அரசரடி மதுரை நாள் :- 23.06.2012 தமிழ் கலைகள் நிறைந்த தமிழர் திருவிழா..

திருவள்ளூர் மாவட்டத்தில் 02.06.2012 மற்றும் 03.06.2012 அன்று நடைபெற்ற இலங்கையில் கொலைக்களம் திரையிடல் மற்றும் நாம் தமிழர் கொள்கை...

நாம் தமிழர் திருவள்ளூர் (மே) மாவட்டம், 02.06.2012 (சனிக்கிழமை) அன்று கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த காரணி கிராமத்தில் இலங்கையில் கொலைக்களம் திரையிடப்பட்டது,மற்றும் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் விளக்ககூட்டம் நடைபெற்றது. 03.06.2012 அன்று திருத்தனியை...