மதுரை மாவட்டம் பேரையூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் பேரையூரில்பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.நாள்: 01.04.2013 நேரம் 5 மணி
ஒருங்கிணைத்த தோழர்கள் சின்னச்சாமி, தமிழ்மணி, தமிழ்குமரன், மாரீஸ்வரன், கனேசன் மற்றும் அத்திப்பட்டி, மங்கல்ரேவு, பேரையூர் ஆட்டோ ஓட்டுனர்கள்...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம் 14/04/2013 அன்று மாலை 4 மணிக்கு
இடம் : செங்கற்பட்டு ,பழைய பேருந்து நிலையம்.
அம்பேத்காரின் பிறந்த நாளில் ஒன்றுகுடுவோம் உறுதியேற்போம்
சாதியும் மதமும் தமிழனுகில்லை...
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம் 02/04/2013 அன்று நடைபெற்றது.-அண்ணன் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஆவடி அண்ணா சிலை அருகில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
"நமது விடுதலை நமது கையில்" அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசை கண்டித்து நாம்தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் நடத்தும் பொதுக்கூட்டம்.
இடம்.ஆவடி அண்ணா சிலை அருகில்
நாள் .சனிக்கிழமை...
வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 31/03/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம்...
தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை
தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை:
ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில்...
நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்
நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார் 26/03/2013





