செந்தமிழன் சீமான் உரை. மே 6, 2013-தாம்பரம்

நாமே மாற்று ! நாம் தமிழரே மாற்று !! மாபெரும் பொதுக்கூட்டம்.. தாம்பரம் - செந்தமிழன் சீமான் நெருப்பு உரை. மே 6, 2013.

சீமான் உரை 26.04.2013 அன்று திருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னார்குடியில்

மன்னார்குடியில் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் - செந்தமிழன் சீமான் உரை. திருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னார்குடியில் 26.04.2013 அன்று நடை...

எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி

எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்களில் தமிழரின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் மக்கள் சக்தியை...

மருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.

மருத்துவர் இராமதாசு  அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அவர்களும், அக்கட்சியின் முன்னணித்...

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில்  (06/05/2013) அன்று ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல அவசியம் என்பதை வலியுறுத்தியும் ராஜீவ் கொலைவழக்கில்  அப்பாவி தமிழர் 7 பேரை விடுதலை செய்ய கோரியும்  பேரணி...

மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.

திருவாரூர் தெற்கு மாவட்டம்-மன்னார்குடியில் மே நாளை முன்னிட்டு, மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட செயலர் ஆ.அரிகரன்,துணை செயலர் ச.கார்த்திகேயன்,மன்னை...

மே 18 இன எழுச்சி பொதுக்கூட்டத் துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி வடிவங்கள்.

மே 18 இன எழுச்சி பொதுக்கூட்டத் துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி வடிவங்கள். துண்டறிக்கை சுவரொட்டிகள்

விவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்

விவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் சம்பா நெல் விதைப்பின்போது 12 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்ட காரணத்தால் தஞ்சை தரணியில் சற்றேறக்குறைய 2 இலட்சம் ஏக்கரில்...

உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் மே தினம்.

நாம் தமிழர் மே தின செய்தி உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் மே தினம் என்று போற்றப்படுகிறது....