இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்  நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர் திடலில் பொதுகூட்டம்...

குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும்.

குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்துக சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அந்நாட்டில் பணியாற்றச் சென்ற அயல் நாட்டவர்களை, குறிப்பாக இந்தியர்களை வெளியேற்றி...

நாம் தமிழர் தெருமுனை கூட்டத்திற்கு தடை 2

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி சிற்றூரில் 01/06/2013 அன்று மாலை தெருமுனை கூட்டத்திற்கு வழக்கம் போல அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெற்று நடைபெ...

நாம் தமிழர் தெருமுனை கூட்டத்திற்கு தடை 1

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி சிற்றூரில் 01/06/2013 அன்று மாலை தெருமுனை கூட்டத்திற்கு வழக்கம் போல அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெற்று நடைபெ...

டி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார்

டி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார் தனது ஈடிணையற்ற குரல் வளத்தாலும், தன்னிரகற்ற திறனாலும் 60 ஆண்டுக்காலத்திற்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி பாடி, தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் இனிப்பான நினைவுகளை மிதக்கவிட்ட பாடகர் டி.எம்....

என்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை

என்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற மத்திய அரசின் முடிவு, அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை தனியாருக்கு...