திண்டுக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் -30/06/13
வணக்கம்,
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் உறவுகளே வரும் 30/06/13 தேதி வத்தலக்குண்டு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது . இதில்...
தெரு வாரியாக கிளை மற்றும் கொடி ஏற்றும்நிகழ்வு-வடச்சென்னை கிழக்கு
ஜூன்23 அன்று நடத்த தெரு வாரியாககிளை மற்றும் கொடி ஏற்றும்நிகழ்வு படங்கள்
இடம்: வடச்சென்னை கிழக்கு, ராதா கிருஷ்ணன் நகர்.
கிளை1 : அருணாச்சலேஸ்வரர் தெரு,
கிளை திறந்து வைத்தவர் இடும்பாவனம் கார்த்திக்.
கொடி ஏற்றிவைத்தவர், கோ. புகழ்மாறன்.
கிளை2:சிவகாமி...
“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்”திருவாரூர் தெற்கு மாவட்டம்பரப்புரைப் பயணம்.
நிலத்தடிநீர்மட்டத்தைக் குறைத்து,விவசாயத்தை அழித்து தமிழர்களின் வாழ்வாதாரத்தைப்பறிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர்கட்சி உழவர் பாசறை சார்பில்மன்னார்குடி,நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த மீத்தேன் கிணறுதோண்ட திட்டமிடப்பட்டுள்ள கர்ணாவூர்,அரவத்தூர், சவளக்காரன்,அரிச்சபுரம் ,கீழாலவந்தசேரி...
பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.
பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.
பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற...
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்:
சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழக அரசின் தலையீடு இல்லாத காரணத்தினால், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் உரிய அளவிற்கு...
திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வும் தெருமுனை கூட்டமும்.
18/06/2013 அன்று திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் நமது கொடியேற்றும் நிகழ்வும் அதை தொடர்ந்து தெருமுனை பரப்புரை கூட்டமும் நடைபெற்றது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஒன்றிய அமைப்பாளர் பெ.அசோக் குமார்,முசிறி சட்ட மன்ற பொறுப்பாளர் செ.செந்தில்...
நாம் தமிழர் கட்சி நடத்தும் மருத்துவமுகம் ஆலோசனை கூட்டம்.
மருத்துவ பாசறை நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை கூட்டம்
தொடக்க உரை செந்தமிழன் சீமான்.
இடம் :துளசியம்மன் திருமண மண்டபம்
காந்தி சிலை அருகில் வால்பாறை
நாள் :வரும் 30/06/2013
காலை 09மணி .
சூன் 23 ஆம் தேதி வட சென்னையில் 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு –...
வரும் சூன் 23 ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, வட சென்னை சிவகாமி நகர் துவங்கி 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு நடைபெற உள்ளது. கிளை திறந்து...
விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் பொதுகூட்டம் – 22.06.2013
2016 ல் படைப்போம் புதிய வரலாறு என்பதை வலியுறுத்தி 22.06.2013 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் மாபெரும் பொதுகூட்டம். சிறப்புரை கோவை பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஒருங்கிணைக்கும் தோழர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய...






