தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கும் சிறீலங்காவின் திட்டம்!
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான சிறீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
மீண்டும் இலங்கைக்கு வருகைதருவதற்கு விரும்பும் இலங்கையர்களுக்கு சென்னையிலுள்ள பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக அனைத்து...
வெளிநாட்டுத் தூதர்கள் வடக்கு மாகாணம் செல்ல தடை – தேர்தல்கள் ஆணையாளர்
வடக்கு மாகாணத்துக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு வெளிநாட்டுத் தூதர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நோர்வே தூதர்கள் வடமாகாணத்துக்குப் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளனர். வட மாகாண மாவட்டச்...
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற செந்தில் குமரனின் வார்த்தையயை வெல்லவேண்டும் -றாஜமனேகரன்!
பிரித்தானியாவில் ஈகைப்பேரெளி செந்தில்குமரின் வணக்க நிகழ்வில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் கந்தையா றாஜமனேகரன் அவர்கள்தெரிவித்துள்ளார்.
தமிழினம் ஒருகையறு நிலையில் இருக்கின்றது எதுவும் செய்யமுடியாத ஒருஅந்தரம் இதேன நிலை தொடருகின்றது நாங்கள்...
சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும் அது சாத்வீகப் போராக வெடிக்கும்!
இந்த மண்ணிலே நாங்கள் ஒரு சமஸ்டி அமைப்போடு வாழ விரும்புகிறோம். அதை இந்த சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும். அது சாத்வீகப் போராக வெடிக்கும். அப்போரில் நாங்கள் வெல்வோம்...
புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது
புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்
இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத்...
அன்பின் அழைப்பு- செந்தமிழன் சீமான் திருமண நிகழ்வு நேரலை.
செந்தமிழன் சீமான் திருமண நிகழ்வு நேரலை. நாளை (08/07/2013) காலை 9 மணிக்கு.சென்னை,நந்தனம்,ஒய்.எம்.சி.எ. மைதான அரங்கிலிருந்து. நேரலையை காண கிழே உள்ள இணையத்தை சொடுக்கவும்.
http://naamtamilar.org/valaithirai
கன்னியாகுமரி மாவட்டம் ,திருவட்டார் ஒன்றியம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்டம் ,திருவட்டார் ஒன்றியம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.
சந்திப்பில் கன்னீயாகுமரி மாவட்ட பொறுப்பாளர் மணி (எ) மணிமாறன், கன்னீயாகுமரி மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசி, குளச்சல்...
காரைக்காலில் நடைபெற்ற தொழிலாளர்பாசறை கொடியேற்ற நிகழ்வு.
காரைக்காலில் 28/08/2013 அன்று நடைபெற்ற தொழிலாளர்பாசறை கொடியேற்ற நிகழ்வு.
பெங்களூர் தெற்கு – கே. எஸ். கார்டன் பகுதியில் கிளை திறப்பு
நாம் தமிழர் பெங்களூர் தெற்கு - கே. எஸ். கார்டன் பகுதியில் புதிய அலுவலக கிளை 28-8-2013 அன்று திறப்பு சிறப்புற நடந்தது. செங்கொடி நினைவு நாளை ஒட்டி மலர் தூவி மரியாதை...
இராமேஸ்வரம் சுற்றுலாத் தல ஆட்டோ ஓட்டுனர்களை விடுதலை செய்க
இராமேஸ்வரம் சுற்றுலாத் தல ஆட்டோ ஓட்டுனர்களை விடுதலை செய்க:
இராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஆட்டோக்கள் நுழையக் கூடாது என்று காவல் துறை விதித்த தடையை எதிர்த்துப் போராடிய ஆட்டோ ஓட்டுனர்களை...








