தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026030123 நாள்: 11.03.2026 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த ஜெ.முருகேசன் (18376060303), சு.மணிகண்டபிரபு (18455245494), ராஜேந்திரன் (14912511048), ம.கலியமூர்த்தி (11988144780), அ.முத்துக்குமார் (12218459391), வை.வேலுசாமி...

தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவையின் மாநில இணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2026030124 நாள்: 11.03.2026 அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (11584657593) அவர்கள், நாம் தமிழர் கட்சி - தொழிற்சங்கப் பேரவையின் மாநில இணைச் செயலாளராக ( சிறு-குறு தொழில் நிறுவனத் தொழிலாளர்...

பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26 இரவு 16 வயது...

சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்)...

சங்ககிரி பகுதியில் பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும் என்ற அப்பகுதி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை, திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. சங்ககிரியில்...

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உணவின்றி சிக்கித்தவிக்கும் மீனவச்சொந்தங்கள் உட்பட தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க...

கடும் போர் மூண்டுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப்...

தலைமை அறிவிப்பு – திருப்பூர் காங்கேயம் மாநில,மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2026030122 நாள்: 10.03.2026 அறிவிப்பு: திருப்பூர் காங்கேயம் மண்டலச் செயலாளராகச் செயற்பட்டு வந்த 120ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இர.ஞானமணி (32385575102) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். திருப்பூர்...

தலைமை அறிவிப்பு – சேலம் சங்ககிரி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2026

க.எண்: 2026030121 நாள்: 10.03.2026 சேலம் சங்ககிரி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2026

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026030120 நாள்: 10.03.2026 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியைச் சேர்ந்த மா.மணி (12415144125) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை...

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட...

குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. திமுக அரசின்...