நாள்: 14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் : நாமக்கல் பேருந்து நிலையம் 14/03/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாலை 6 மணி அளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நந்தவன தெருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சாட்டைசரவணன் மற்றும் கரூர் ரமேஷ் அவர்கள் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். இப்பொதுக் கூட்டம் சிறப்பாகக் நடைபெற்றது.