ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் அய்.நா அவையின் ” ராசபக்சே போற்குற்றவாளி” என்கிற அறிவிப்பின்
ஆதர காட்சிகள் திரையில் ஒளிபரப்பபட்டது.
நாள் : 17-07-2011
இடம் : சத்தி சமுதாய கூடம் ( வட்டாச்சியர் அலுவலகம் எதிரில்)
நேரம் : மாலை 7 மணி அளவில்
தலைமை : தமிழர்.செயராசு
நிகழ்வு ஏற்பாடு : தமிழர். சாக்ரடீஸ், தமிழர்.சனகரதினம், தமிழர்.கார்த்தி,தமிழர்.சசி
ஒளிபரப்பு ஏற்பாடு : தமிழர்.திருநாவுக்கரசு, தமிழர்.லோகு, தமிழர்,சோதிவேல்
இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறுப்பினர்களும் , மற்றும் சத்தியமங்கலம் பகுதியை சுற்றியுள்ள ஏரளமான பொது மக்களும் பங்கு கொண்டனர்.