வருகிற சூன் 1 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.

108

வருகிற சூன் மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.

இந் நிகழ்ச்சியில் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அறிவாயுதம் ஏந்துவோம் அனைவரும்  வாரீர் !

தொடர்புகொள்ள
ம.சரண்
கோவை
98428 44698


முந்தைய செய்திதினமணி தலையங்கம்: கட்டுப்படுமா விலைவாசி?
அடுத்த செய்திஅனைத்துலக விசாரணைக்கு கொரியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்