இன்பமாய் இருக்கின்றோமா? இல்லையா? என்று எண்ணிப்பார்க்க ஓய்வு கிடைப்பதுதான் துன்பம்.
அதற்கு மருந்து ஓய்வற்ற உழைப்புதான்.
ஆகவே, உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகின்றனர்.
உழைப்பு குறைந்தவர்களுக்கு ஓய்வுதான் துன்பமாகத் தோன்றும்!
– அறிஞர் பெர்னாட்ஷா https://x.com/SeemanOfficial/status/1608621387631001601/video/1



