சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்நிலை என்றால் திமுகவின் திராவிடமாடல் ஆட்சியின் கீழ் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? காவல்நிலையத்திற்குள் நுழைந்து பெண்காவலரைத் தாக்கிய திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்து சிறையிலடைக்கவேண்டும்! (4/4)
முகப்பு Statement


