உணர்வை இழந்து,
உரிமையையும் இழந்து,
அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக,
மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த
மாபெரும் தலைவனின் தளபதி!
மாவீரன்!
நமது அண்ணன்
சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவு நாளில்
பெருமிதத்தோடும், திமிரோடும்
வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!



