மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கொள்கைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்



