இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் மற்றும் தமிழ்த்தேசிய செயல்வீரர் அன்புத்தம்பி இரா.தேவா ஆகியோரது நினைவைப் போற்றி மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.





