முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல்…

10

பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

(3/3)

நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக்கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த்தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்களுக்கு க் கரம்கொடுத்து பக்கத்துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.

(2/3)

முந்தைய செய்திதமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக…
அடுத்த செய்திநவம்பர் 26, தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!…