குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு இன்று (14-03-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.




குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு இன்று (14-03-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



