சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!
உண்மையான உழைப்புக்கு எவருமே முதலிடம் அளிக்காமல் இருந்ததில்லை!
– நபிகள் நாயகம்
முற்றும் இகழப்பட்டவனோ,
முற்றும் புகழப்பட்டவனோ
ஒருபோதும் இருந்ததில்லை.
இருக்கப் போவதுமில்லை!
– புத்தர் https://x.com/SeemanOfficial/status/1564772707933323264/video/1
▶ Play Video on X ↗

