கடந்த 1979 ஆம் ஆண்டு வரைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது. அந்த மணல் திட்டு காடாக மாறியதற்கு ஒரு தனி மனிதரின் உழைப்பே காரணம்.
'ஜாதவ் வாயேக், என்பது அந்த மனிதரின் பெயர்.
அவருடைய செல்லப் பெயரான முலாய் என்ற பெயரில்தான் அக்காடு இன்று 'முலாய் காடு' என்று அழைக்கப்படுகிறது. https://x.com/SeemanOfficial/status/1607927745119653889/video/1
▶ Play Video on X ↗

