மிக அப்பட்டமான பொய்கள் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதன் மூலமாகத்தான் சொல்லப்படுகின்றன.
மனநிறைவு நிலையான மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதிகமான பேராசை தீராத துன்பம்.
மனநிறைவுடையவனுக்கு ஏழ்மையின் ஒவ்வொரு காட்சியும் இன்பமானது. மனநிறைவற்றவனுக்குப் பெரும் செல்வங்கள் கூட எரிச்சலாக மாறிவிடும். https://x.com/Seeman4TN/status/1702827384947482895/video/1


