பகட்டும், படாடோபமும் சிறிது நேரப் பரவசத்துக்கும், நீண்ட துயரத்திற்கும் அழைத்துச் செல்பவை!
– அரிஸ்டாட்டில்
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே!
– நெப்போலியன்
மரணம் என்னை விழுங்கும்வரை, நான் ஒரு மாணவன் படித்துக்கொண்டே இருப்பேன்!
– கார்ல்மார்க்ஸ் https://x.com/Seeman4TN/status/1711524443971846208/video/1


