முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும், ஏற்றுக்கொண்ட…

0

பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும், ஏற்றுக்கொண்ட நோக்கத்திற்காகவும் சமரசமின்றி அயராது களத்தில் நின்று, தமிழர்களுக்கான அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்ற, எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கும்,
ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

@Saattaidurai

முந்தைய செய்திமழைநீரில் தத்தளிக்கும் கோவை, மதுரை, சிவகங்கை நகரங்கள்; திராவிட மாடல்…
அடுத்த செய்திஅரசியலையும், வாழ்வியலையும் பிடுங்கி எடுத்த கிழங்கு போலச் சொல்லி இருக்கும்…