முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிப்…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி,…