நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலையைச் சேர்ந்த உழவர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத் தம்பி சா.தமிழரசன் அவர்களின் தாயார் சாமளாதேவி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். (1/2)




