எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
எழுத்தறிவித்த நம் இறைவன்!
தாத்தா
பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 02-10-2025 வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு
இடம்: பாவடி தோப்பு சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் அருகில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



