முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!

இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!

இது நம் இனத்தின் திருவிழா!

எல்லோரும் கூடுவோம்!

தீய ஆட்சிமுறை ஒழிய
தூய ஆட்சிமுறை மலர
கேடுகெட்ட பணநாயகம் ஒழிய
மாண்புமிக்க ஜனநாயகம் மலர…

அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

புரட்சி எப்போதும் வெல்லும்,
நமது வெற்றி அதைச் சொல்லும்!

திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனததீரே!

பேரன்பின் அழைப்பில்
உங்கள் சீமான்

முந்தைய செய்திஎழுகதிர் இதழின் ஆசிரியர் பெருந்தமிழர் ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட உதவுவோம்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திசெங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலையைச் சேர்ந்தவரும் செந்தமிழர்…