தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.



