கட்சி செய்திகள்காரைக்கால்தமிழக கிளைகள் காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது மார்ச் 12, 2015 42 காரைக்காலில் 1௦-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.