கட்சி செய்திகள்தமிழக கிளைகள்புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில், அரசமலையில் பொதுக்கூட்டம் நடந்தது. மார்ச் 12, 2015 34 புதுக்கோட்டையில், அரசமலையில் 11-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.