காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

160

19/05/2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நீர் – மோர் குடிலில் பொது மக்களுக்கு உணவு  வழங்கப்பட்டது.  பின் பொது மக்களுக்கு மோர் மற்றும் நுங்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்றத் தொகுதி அரிசி தொகுப்பு, வழங்கல்
அடுத்த செய்திசிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்