திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருபுவனம் பேரூராட்சியில் 27-04-2022 அன்று புதன்கிழமை கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறந்துவைக்கப்பட்டு
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123253