நாம் தமிழர் கட்சி
தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடில்
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை