விழுப்புரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

62

விழுப்புரம் தொகுதி சார்பாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக அரசைக் கண்டித்தும்
12-7-2021 அன்று மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்