28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும்
திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்