நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில் மாவீரர் நாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் ஒருங்கிணைத்து இருந்தார் இதில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி,தாராவி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
முகப்பு கட்சி செய்திகள்