கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா

181

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக
24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திஊத்தங்கரை தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா