முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம் சிறையில்…

0

பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!

ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!

விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!

வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த
பொதுவுடைமை பிதாமகன்!

பெருமதிப்பிற்குரிய ஐயா #நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி மேற்கு…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட வழி பாதை