நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, பால்பண்ணையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ரவிக்குமார் அவர்களின் தாயார் அம்மா த.அழகுவள்ளி அம்மாள் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா த.அழகுவள்ளி அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



