நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடலம்மா மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது.



