சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் இன்று 11-09-2025 நடைபெற்று வருகின்ற நினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினேன்.






