பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்.




பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்.



