நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கட்சி உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து
புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 12.02.2025 அன்று செய்யாறு ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்ற மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துரையாடிய போது,

