இன்று 14-12-2024 மறைவெய்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்விற்கு நேரில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தபோது,






